தமிழ்நாடு

திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளி இல்லை: ஆட்சியர் கண்டிப்பு

DIN

வேளாண் மசோதாக்களை கண்டித்து கடலூரில் திமுக கூட்டணி சார்பில் கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவ்வழியே சென்ற மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை பார்த்தார்.

அங்கே சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை கண்காணிப்பாளர் சாந்தியை அழைத்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT