சிவகாசி ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசின் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து சிவகாசி சாட்சியாபுரம் சாலையில் உள்ள சாட்சியாபுரம் பேருந்து பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் ராஜா தலைமை வகித்தார் இதில் ஒரு பெண் உள்பட 115 பேர் கலந்து கொண்டனர்