தமிழ்நாடு

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்: டிசம்பா் 31 வரை அவகாசம்

DIN

சரக்கு மற்றும் சேவைகள் வரி கணக்கு தாக்கலை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்த உத்தரவை வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளாா். அந்த உத்தரவில், ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் விவரங்களை செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள்ளாகச் செலுத்தலாம். ஜி.எஸ்.டி. கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய முடியாதவா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தனது உத்தரவில் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT