தமிழ்நாடு

திருச்சியில் எஸ்பிபி-க்கு அஞ்சலி

DIN



திருச்சி: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோவில் அருகே எஸ்.பி.பி. உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.

திருச்சி மாவட்ட இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், மேடை இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பலரும் கலந்து கொண்டு எஸ்.பி.பி-யின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT