தமிழ்நாடு

வேளாண் மசோதா: வேதாரண்யத்தில் இடது சாரிகள் சாலை மறியல்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மத்திய அரசின் வேளாண் மசோதா அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் - பட்டுக்கோட்டை சாலையில் மருதூர் தெற்கு இரட்டைக் கடை வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தாணிக்கோட்டகம் கடை வீதியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மறியலுக்குக் கட்சியின் நிர்வாகி பி.எஸ்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT