தமிழ்நாடு

சென்னையில் 9,938 பேர் கரோனா சிகிச்சையில்

DIN


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 9,938 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை ஒட்டுமொத்தமாக சென்னையில் கரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,59,683 ஆக உள்ளது. இதில் 1,46,634 பேர் குணமடைந்துவிட்டனர். 3,111 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதித்தவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள், 40 சதவீதம் பேர் பெண்கள். ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவரகளில் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் விகிதம் வெறும் 6 சதவீதம் மட்டுமே.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 1,144 பேரும், கோடம்பாக்கத்தில் 1,141 பேரும் உள்ளனர். குறைந்தபட்சமாக மணலியில் 210 பேரும், சோழிங்கநல்லூரில் 284 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT