தமிழ்நாடு

கரோனா தடுப்பு: ரூ. 1,000 கோடியை விடுவிக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

DIN


கரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 1,000 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உள்பட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, கரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 1,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வைத்த 

ஆலோசனையின்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"தமிழக மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 3,000 கோடி நிதித் தொகுப்பை மத்திய அரசு அளிக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1,000 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT