தமிழ்நாடு

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி

DIN

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 493 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர்  உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் நேற்று 5580 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 493 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 23 ஆயிரத்து 684 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 18,454 பேர் குணமடைந்துள்ளனர். 473 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு சதவீதம் 2 தொடர்கிறது.

தற்போது 4757 பேர் சிகிச்சைகள் உள்ளனர். தினசரி பரிசோதனை அளவை இரு மடங்கு அதிகரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT