தமிழ்நாடு

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு எம்எல்ஏ பாராட்டு

DIN

சீர்காழியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை எம்எல்ஏ பிவி.பாரதி பாராட்டி வாழ்த்துதெரிவித்தார்.

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி. இவரது கல்வி சேவையை பாராட்டி நிகழாண்டு தமிழக அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

விருதுபெற்ற தலைமை ஆசிரியரை சீர்காழி எம்எல்ஏ பிவி.பாரதி நேரில் பள்ளிக்குச் சென்று சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பள்ளி எழுத்தர் சாமிநாதன், நகர ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, வழக்குரைஞர் நெடுஞ்செழியன்,மாவட்ட பிரதிநிதி கார்த்தி,தனியார் துப்புறவுப் பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ், ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT