மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கடலோர சவுக்கு காடு பகுதிகளில் மடவமேடு கிராமத்தில் அதிக அளவில் மயில்கள் காணப்படுகின்றன.
அவ்வப்போது இறை தேடி இப்பகுதியில் உள்ள சவுக்குத் தோப்பில் இரைதேடி வருவது வழக்கம். வனத்துறைக்குச் சொந்தமான சவுக்கு கார்டுகளில் 50க்கும் மயில்கள் இறை தேடிக்கொண்டிருந்த மயிலொன்று திடீரென மழை வருவது போல கருமேகங்கள் சூழ்ந்தது.
அங்கு இறை தேடி வந்த மயில் ஒன்று திடீரென தோகை விரித்து ஆடத் தொடங்கியது. மழை வருவதற்கான மேகங்கள் சூழ்ந்ததால் ஆனந்தத்தில் தோகை விரித்து மயில் ஆடியது. அப்பகுதி மக்களிடையே ஆனந்தத்தை ஏற்படுத்தியது.