தமிழ்நாடு

மீலாது நபி: செங்குன்றத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம்

DIN

செங்குன்றம் சுற்றுவட்டார இஸ்லாமியர் நல சங்கம் சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவிற்கு டாக்டர் ஹாஜி அப்துல் காசிம் தலைமை தாங்கினார். இதில் அப்துல் காதர் தலைமை வகித்தார். புழல் சரக உதவி ஆணையர் ஸ்ரீகாந்த் ஆயிஷா தலைமை ஆசிரியர் காஜா மைதீன், செங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உலக மக்கள் நன்மை பெற வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.

மேலும் ஏழை எளிய மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT