தமிழ்நாடு

ஓட்டுநர் பயிற்சி அளிக்க வந்தவருக்கு மாரடைப்பு

DIN

சேலத்தில் அரசுப் போக்குவரத்து பணிமனையில் தனியார் பயிற்சியாளருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால்,  அவர் அரசுப் பேருந்தில் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சேலம் அஸ்தம்பட்டி அரசு  போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநர்களுக்குப்  பயிற்சியளிக்க வந்த தனியார் நிறுவன பயிற்சியாளர் கார்த்தி (35) என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

ஆம்புலன்ஸை எதிர்பார்க்காமல் அரசுப்பேருந்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சியாளர் கார்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT