தமிழ்நாடு

நவராத்திரி திருவிழா: செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் 8 ஆம் நாள் பூஜை

DIN

நவராத்திரி திருவிழாவையொட்டி செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜை நடைபெற்றது. 

ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாவான நவராத்திரி திருவிழா, ஒன்பது நாள்களும் அனைத்து கோயில்கள் மற்றும் பல்வேறு விழாக் குழுவினரால் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். 

இந்நிலையில் செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜையை முன்னிட்டு கோயில்களில் சாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்த மக்கள்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT