தமிழ்நாடு

திருமாவளவன் மீது  காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்

DIN

இந்து பெண்கள் குறித்து இழிவாக பேசி வரும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பாஜகவினர் சனிக்கிழமை புகார் அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில், பெண்களை இழிவாக பேசி வரும் விசிக தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி ஆம்பூர் நகர பாரதிய ஜனதா கட்சியினர் நகர தலைவர் பிரேம்குமார் தலைமையில் புகார் மனு அளித்தனர்.

பாஜக திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சி. வாசுதேவன், முன்னாள் மாவட்ட தலைவர் கொ.  வெங்கடேசன், நிர்வாகிகள் தண்டாயுதபாணி, ஆனந்தன், ரமேஷ் கண்ணா, சீனிவாசன், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT