தமிழ்நாடு

தமிழகத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் அறிவிப்பு

DIN

புதுக்கோட்டை: தமிழகத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அரசுமுறைப் பயணமாக புதுகோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் பழனிசாமி வியாழனன்று பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்த கரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்பதைத் தெரிவித்துக்  கொள்கிறேன்’ என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT