தமிழ்நாடு

திருவடிச்சூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சகஸ்ரநாம மஹா சண்டி ஹோமம்

DIN

செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலத்தில் உள்ள 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி 4ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு சகஸ்ரநாம மஹா சண்டிஹோமம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்புப் பூஜைகள் ஹோமபூஜைகள் பூர்ணாக்ஷதி மஹா தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து அம்மாளின் அருளைப் பெற்றனர்.  

பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணனுடைய நாயகி கண்ணத்தாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கோயில் ஸ்தாபகர் புதிய மதுரை முத்துஸ்வாமிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று மாவட்டங்களில் தயாா் நிலையில் 3,471 வாக்குச்சாவடிகள்

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

SCROLL FOR NEXT