தமிழ்நாடு

தூத்துக்குடியில் காவலர் நாள்

DIN

காவலர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் காவலர் நினைவுத்தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பணியின் போது வீரச் செயல் புரிந்து உயிர்நீத்த காவல்துறையினரின் நினைவினைப் போற்றும் வகையில், காவலர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள காவலர் நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படதுடன் மூன்று குண்டுகள் முழங்க மரியாதையும் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT