மாநில ஊரக பயிற்சி நிறுவனத்தின் சார்பில் கானொளிக் காட்சி மூலம் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியில் ஊராட்சிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வளர்ச்சித் திட்டங்கள், கிராம மக்கள் பங்களிப்பின் சார்பில் நடைபெற உள்ள பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் வழங்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமில் 75 ஊராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.