தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரம் வழங்கல்

DIN

ராணிப்பேட்டையில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார். 

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.52 கோடி மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம், டிராக்டர், பவர் டில்லர் ஆகிய வேளாண் இயந்திரங்கள் ரூ.2.6 கோடி மானியத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT