தமிழ்நாடு

புதுச்சேரி சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்கைக்காக ‘சென்டாக்’ எனபப்டும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடங்களை ஒதுக்குவதற்காக கலந்தாய்வு நடத்த தேதி அறிவிக்கபபட்டிருந்தது.

இந்நிலையில் சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் திங்களன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.

புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

அந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தபோது கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT