தமிழ்நாடு

தனியார் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை

DIN

நீலகிரி மாவட்டம் மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தினுள் திடீரென ஒரு காட்டு யானை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

வெகுநேரம் பள்ளி வளாகத்திலுள்ள மரங்களுக்கு நடுவே உலாவியது, அங்கிருந்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT