தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 100.18 அடியாக உயர்வு

DIN

சனிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.18 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு 8,111 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,013 கன அடியாக குறைந்துள்ளது.  

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக  வினாடிக்கு 500 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 250 கன அடியிலிருந்து 700 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 65.07 டிஎம்சி ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT