தமிழ்நாடு

உசிலம்பட்டியில் பாசன சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் முன்பாக 58 கிராம கால்வாய் பாசன சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் 58 கிராம கால்வாய் சங்க தலைவர் ஜெயராஜ் செயலாளர் பெருமாள், பொருளாளர் உதயகுமார், நிர்வாகிகள் சிவப்பிரகாசம், நேதாஜி, ஆதிசேடன், தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர்கள் சொக்கநாதன் பாலச்சந்தர், மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி விவசாயிகள் கலந்துகொண்டு 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசின் நிரந்தர அரசாணை வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT