தமிழ்நாடு

திமிரி அடுத்த மோசூர் கிராமத்தில் புயல் காரணமாக வாழை மரங்கள் சேதம்

DIN


ஆற்காடு: திமிரி அடுத்த மோசூர் கிராமத்தில் புயல் காரணமாக வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி அடுத்த மோசூர் கிராமத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் 5 ஏக்கருக்கு மேல் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் காற்றினால் ஒடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT