தமிழ்நாடு

சென்னை பெருநகர காவல் துறையின் அவசர உதவி எண் வெளியீடு

DIN


நிவர் புயல் தொடர்பான அவசர உதவிக்கு சென்னை பெருநகர காவல் துறையின் தற்காலிக கட்டுப்பாட்டறை அலைபேசி எண். 94981 81239-ஐ தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் தொடர்பாக மக்கள் சென்னை பெருநகர காவல் துறையின் உதவியை நாட காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்காலிக கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டறையை அலைபேசி எண்: 94981 81239 மூலம் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் புதன்கிழமை நள்ளிரவு, வியாழக்கிழமை அதிகாலை அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT