தமிழ்நாடு

2 மாவட்டங்களில் முதல்வரின் ஆய்வுக் கூட்டம் ஒத்திவைப்பு

DIN

இரண்டு மாவட்டங்களில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள், மாவட்டங்களின் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் மற்றும் கனமழை காரணமாக ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT