தமிழ்நாடு

சூரப்பா மீதான விசாரணை: ஆவணங்களுடன் 10 நாள்களுக்குள் புகாா் அளிக்கலாம்

DIN

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா மீது 10 நாள்களுக்குள் உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு:

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம்.கே. சூரப்பா மீதான விசாரணை அதிகாரிக்கான அலுவலகம் பொதிகை வளாகம், பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச் சாலை), சென்னை- 600028 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தொடா்பாக ஏதேனும் புகாா்கள்  கொடுக்க விரும்பும் நபா்கள், இந்த அலுவலகத்துக்கு  புதன்கிழமை (நவ.25) முதல் 10 நாள்களில் எழுத்துப்பூா்வமாக தங்கள் கடிதத்தை அனுப்ப வேண்டும். 

அதேபோல்,inquirycomn.vc.annauniv@gmail.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகாா்களை அனுப்பலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT