தமிழ்நாடு

நிவர் புயல்: மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

DIN


நிவர் புயல் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

நிவர் புயல் காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்படலாம் என்பதால் நாளை நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரும், செயலாளருமான செல்வராஜன் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT