விழுப்புரம் மாவட்டத்தில், பேருந்து நிலையம், தேசிய நெடுஞ்சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
காலை 7 மணி முதல் மக்கள் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுவதால் கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் செல்கின்றனர்.