தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு ரூ.5.லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்கள்

DIN


சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்ச மதிப்பிலான மருத்துவ உபகரணங்களைத் தலைமை மருத்துவர் கண்ணனிடம் வழங்கினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர்குழுத் தலைவர் அ.மோகன் செல்லக்கண்ணு இளையராஜா பன்னீர்செல்வம் உள்ளிட்ட செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT