தமிழ்நாடு

ஆற்காடு ஒன்றியத்தில் திமுக சார்பில்  கையெழுத்து இயக்கம்

2nd Feb 2020 04:01 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தை எதிர்த்து  கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.நந்தகுமார் தலைமை வகித்தார்.   ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மோகன் முன்னிலை வகித்தார்.

இதில் திமுக காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT