தமிழ்நாடு

வெங்கல் ஏரி நிரம்பியது: பெரியபாளையம் - திருவள்ளூர் சாலையில் ஓடும் வெள்ளம்

DIN

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே  வெங்கல் ஏரி கனமழையால் நிரம்பி பெரியபாளையம் - திருவள்ளூர் சாலை செல்லும் நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தச் சாலையில் வெள்ள நீர் ஓடுவதால் ஆபத்தான முறையில் வாகனங்கள் சென்று வருகின்றன. மழை மேலும் நீடிக்கும் என்பதால் சாலையில் தண்ணீர் இன்னும் அதிக அளவு பெருக்கெடுத்த ஓட வாய்ப்புள்ளது.

மேலும் நெற்ப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT