தமிழ்நாடு

முதல்வர் நிகழ்ச்சிக்கு விதிமுறை மீறி பேனர்: டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் முறையீடு

DIN

விதிமுறைகளை மீறி  முதல்வர் நிகழ்ச்சிக்காக கட்டவுட் போஸ்டர் வைக்கபட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.

மதுரையில் கூட்டு  குடிநீர் திட்டங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்துள்ளார். விழாவில், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதற்காக நகரின் முக்கிய பகுதிகளில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கட் அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செயலாகும்.

எனவே இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்தார்.

நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விரிவாக மனுவை தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT