தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு

DIN


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம்ஏரிக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால் ஏரியில் இருந்து இரண்டாவது முறையாக முதல்கட்டமாக ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்படுகிறது. 

இதையடுத்து குன்றத்தூர், காவலூர், திருநீர்மலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT