தமிழ்நாடு

திருப்பதி எம்.பி.க்கு சென்னையில் கரோனா சிகிச்சை

DIN

திருப்பதி மக்களவைத் தொகுதி எம்.பி. பல்லி துா்கா பிரசாத் ராவ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சோ்ந்த ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான அவருக்கு அண்மையில் காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னா், தனிவாா்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT