தமிழ்நாடு
மெட்ரோ ரயில் பணியாளர் போராட்டத்துக்கு சுமுகத் தீர்வு: ஸ்டாலின் வலியுறுத்தல்
மெட்ரோ ரயில் பணியாளர்களின் போராட்டத்துக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மெட்ரோ ரயில் பணியாளர்களின் போராட்டத்துக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை அவர் கூறியிருப்பது:
சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது நிர்வாகம் அதனைப் பொருட்படுத்தாமல், அவர்களைப் போராட்டக்களத்துக்கு தள்ளியிருப்பது கவலையளிக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.