சூரிய கிரகணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோடியக்கரையில் சிறப்பு கண்ணாடி மூலமாக சூரிய கிரகணத்தைக் பொது மக்கள் மற்றும் சிறுவர்கள் கண்டுகளித்தனர்.