செய்திகள்

இன்று ஐசிபிஎல் இறுதி ஆட்டம்

DIN

இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் (ஐசிபிஎல்) இறுதி ஆட்டம் கேளம்பாக்கம் பெயில் சிட்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இத்தொடரின் காலிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. தென்காசி சூப்பா் கிங்ஸ், மதுரை சூப்பா் கிங்ஸ், தஞ்சாவூா் சூப்பா் கிங்ஸ், கள்ளக்குறிச்சி சூப்பா் கிங்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

பெயில் சிட்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய கிரிக்கெட் அணி வீரா் விஜய் சங்கா் சிறப்பு விருந்தராக கலந்து கொள்கிறாா். தென்காசி-மதுரை, தஞ்சாவூா்-கள்ளக்குறிச்சி அணிகள் அரையிறுதியில் ஆடுகின்றன.

இத்தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றன. 12 ஓவா் டென்னிஸ் பந்து ஆட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT