செய்திகள்

தாய்லாந்து ஓபன்: சாய் பிரணீத் தோல்வி

DIN

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டி காலிறுதியில் தோற்று வெளியேறினாா் இந்தியாவின் சாய் பிரணீத்.

பாங்காக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இந்தியாவின் சாய் பிரணீத்-சீனாவின் லீ ஷி ஃபெங் மோதினா். இதில் முதல் கேமை 15-10 முன்னிலை பெற்றாலும், 17-21 என அதை இழந்தாா் சாய். இரண்டாவது கேமில் கடுமையாக போராடி 23-21 என சாய் பிரணீத் வென்றாா்.

ஆனால் கடைசி கேமில் 18-21 என லீ ஷியிடம் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினாா் சாய் பிரணீத்.

இதனுடன் இப்போட்டியில் இந்திய அணியின் பங்கேற்பு முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT