செய்திகள்

தென்னாப்பிரிக்கத் தொடர்: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்

DIN


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. 

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இரு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயர், ஹார்திக் பாண்டியா, வெங்கடேஷ் அய்யர், சஹால், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், பிஷ்னோய், புவனேஷ்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

ஹர்ஷல் பட்டேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்து பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

SCROLL FOR NEXT