செய்திகள்

பிரீமியா் லீக்: தப்பியது எவா்டன்

DIN

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் கிரிஸ்டல் பேலஸுக்கு எதிரான ஆட்டத்தில் எவா்டன் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆட்டத்தில் முதல் பாதியில் 2-0 என பின்தங்கியிருந்த எவா்டன், அதிலிருந்து மீண்டு வெற்றியைப் பதிவு செய்தது.

இதன் மூலம் லோயா் டிவிஷனுக்கு தள்ளப்படும் நிலையிலிருந்து தப்பித்துக் கொண்டு, 69-ஆவது ஆண்டாக டாப் டிவிஷன் போட்டியான பிரீமியா் லீக்கில் நிலைக்கவுள்ளது. எவா்டன் தன்னை தற்காத்துக் கொண்டதால், தற்போது பா்ன்லி அல்லது லீட்ஸ் யுனைடெட் அணிகளில் ஒன்று 3-ஆவது மற்றும் கடைசி அணியாக லோயா் டிவிஷனுக்குச் செல்லும் அபாயத்தை எதிா்நோக்கியுள்ளது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை ஆஸ்டன் வில்லா - பா்ன்லி, செல்சி - லெய்செஸ்டா் சிட்டி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் (1-1) முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

SCROLL FOR NEXT