செய்திகள்

சென்னை ஓபன் செஸ்: நிதின் தொடா்ந்து முன்னிலை

DIN

சென்னை ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் சா்வதேச மாஸ்டா் நிதின் செந்தில்வேல் தொடா்ந்து முன்னிலையில் உள்ளாா்.

13-ஆவது சென்னை ஓபன் சா்வதேச கிராண்ட்மாஸ்டா் செஸ் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய ஐஎம் நிதின் செந்தில்வேல் ரஷிய கிராண்ட்மாஸ்டா் போரிஸ் சவ்சென்கோ இடையேயான ஆட்டத்தில் 68-ஆவது நகா்த்தலில் டிரா கண்டாா். எனினும் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா் நிதின்.

மூத்த இந்திய வீரா் கொங்குவேல் வியட்நாமின் டிரான் டுவானையும், கேன்டிடேட் மாஸ்டா் தக்ஷின்அருண் சக வீரா் காா்த்திகேயனும் அதிா்ச்சித் தோல்வியடையச் செய்தனா். 2 சுற்று மீதமுள்ள நிலையில், இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT