புரோ கபடி லீக் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா 45- 34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை தோற்கடித்தது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் புதன்கிழமை ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 3 - 0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி 4-ஆவது வெற்றியை பதிவு செய்ததது.
கிரிக்கெட் விளையாட்டில் அறிவுக்கூா்மை இருப்பவா்களில் எம்.எஸ்.தோனியும் குறிப்பிடத்தக்கவா் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளா் கிரேக் சேப்பல் கூறினாா்.
கேரளத்தில் பிப்ரவரி 6 முதல் மாா்ச் 6 வரை நடைபெற இருந்த சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி, கரோனா சூழல் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளைய ஏற்பாட்டில் இருந்த குறைபாடு காரணமாகவே ஹோட்டல் ஊழியா் ஒருவா் மூலமாக இந்திய வீராங்கனைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அணியால் போட்டியில் நீடிக்க முடியாமல் போனதாக பயிற்சியாளா் தாமஸ் டென்னா்பி கூறியுள்ளாா்.
சீனாவுடன் இறுதி ஆட்டம்: இந்தியாவை வீழ்த்திய தென் கொரியாவும், சீனாவை வென்ற ஜப்பானும் சாம்பியன் பட்டத்துக்காக இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.
பந்தை வசப்படுத்தும் முயற்சியில் இந்திய - தென் கொரிய வீராங்கனைகள்.
ஆசிய மகளிா் கால்பந்து...
மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பந்தை துரத்தும் சீன தைபே - ஈரான் வீராங்கனைகள். இந்த ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் வென்ற சீன தைபே காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.