செய்திகள்

ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் விலகல்! 

DIN

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் விலக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்நிலையில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் ஆலோசனையில், ரிஷப் பந்த் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் அணியில் இணைவார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. 

முதல் ஒருநாள் போட்டிக்கான தேர்வில் அக்ஷர் படேல் விளையாடவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளி மாநிலத் தோ்தல்: நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

காசோலை மோசடி வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐ.நா.வில் ‘மறைமுக வீட்டோ’: சீனா மீது இந்தியா விமா்சனம்

‘காவிரி பிரச்னையில் கா்நாடக அரசு கபடநாடகம்’

மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம்

SCROLL FOR NEXT