செய்திகள்

ஜிம்பாப்வே தொடருக்கு ராகுல் கேப்டனாக நியமனம்

11th Aug 2022 10:01 PM

ADVERTISEMENT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு ஷிகர் தவானுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காயத்தில் இருந்து குணமடைந்த கே.எல்.ராகுல் மீண்டும் விளையாட உடல் தகுதி பெற்றதால் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: உக்ரைனுக்கு அதிக நிதியுதவி வேண்டும்: அதிபர் ஸெலென்ஸ்கி

அதே தொடருக்கு இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

முன்னதாக, ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று கே.எல்.ராகுல் மீண்டும்  இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT