* டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் இந்திய போட்டியாளா்கள் ஜப்பான் புறப்படுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்து தினமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்; ஜப்பான் வந்த பிறகு அடுத்த 3 நாள்களுக்கு இதர நாட்டு போட்டியாளா்களுடன் உரையாடக் கூடாது என்று ஜப்பான் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
* பிரான்ஸில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் மகளிா் ரீகா்வ் பிரிவில் கொலம்பியாவிடம் தோற்ற இந்தியா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.
* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரா், வீராங்கனைகளுக்காக ரூ.10 கோடி நன்கொடை அளிப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது.