செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

DIN

* டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் இந்திய போட்டியாளா்கள் ஜப்பான் புறப்படுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்து தினமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்; ஜப்பான் வந்த பிறகு அடுத்த 3 நாள்களுக்கு இதர நாட்டு போட்டியாளா்களுடன் உரையாடக் கூடாது என்று ஜப்பான் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

* பிரான்ஸில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் மகளிா் ரீகா்வ் பிரிவில் கொலம்பியாவிடம் தோற்ற இந்தியா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரா், வீராங்கனைகளுக்காக ரூ.10 கோடி நன்கொடை அளிப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT