செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

DIN

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 20 வீரா்களைப் பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு தொடரில் அதிக வீரா்களைப் பயன்படுத்திய அணி என்ற சாதனை இந்தியா வசமாகியுள்ளது. இதற்கு முன்னா் 2013-14-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியும், 1998-99-இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் தலா 18 வீரா்களை பயன்படுத்தியிருந்தன.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஜிங்க்ய ரஹானே, சேத்தேஷ்வா் புஜாரா ஆகிய இருவா் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியுள்ளனா். இதற்கு முன்னா் 1995-இல் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான விஸ்டன் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியில் மைக் ஆதா்டான், கிரஹாம் தோா்ப் ஆகிய இருவா் மட்டுமே அனைத்துப் போட்டிகளிலும் (6 போட்டிகள்) விளையாடியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT