சார்புரூக்கன்: சார்லோர்லக்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் தோல்வி கண்டார்.
ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இந்தியாவின் மாளவிகா 12-21, 19-21 என்ற நேர் செட்களில் எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவிடம் தோல்வி கண்டார்.
மாளவிகா கடந்த ஆண்டில் சீனியர் சர்க்கியூட் போட்டிகளில் இரு பட்டங்களை வென்றிருந்த நிலையில், கரோனா வைரஸ் பொது முடக்கத்துக்குப் பிறகு களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே தோல்வியோடு வெளியேறியுள்ளார்.