செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்த தங்கத்தை கரோனா போராளிகளுக்கு அர்ப்பணித்த ஹிமா தாஸ்

DIN

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றார்கள். ஆனால், தங்கம் வென்ற அணியில் இடம்பெற்ற கெமி அடேகொயா ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அந்த ஓட்டத்தில் முதலிடம் பிடித்த பஹ்ரைன் அணியினரிடமிருந்து தங்கம் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தங்கத்தை கரோனா போராளிகளுக்கு அர்ப்பணிப்பதாக ஹிமா தாஸ் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற எங்களுக்குத் தங்கம் கிடைத்துள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்ட கரோனா போராளிகளுக்கு இந்தத் தங்கத்தை அர்ப்பணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT