செய்திகள்

செப். 27 முதல் ஐஎஸ்எல் டிக்கெட் விற்பனை: சென்னையின் எஃப்சி அறிவிப்பு

DIN

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு சீசன் டிக்கெட்டுகள் விற்பனை இம்மாதம் 27ஆம் தேதி முதல் தொடங்கும் என்று சென்னையின் எஃப்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையின் எஃப்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புக்மைஷோ செயலி அல்லது அந்த இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஒரே ஒரு அட்டை வழங்கப்படும். அதன்மூலம், சென்னையில் நடைபெறும் 9 ஆட்டங்களை காண முடியும்.
இந்த ஆண்டு (2019-2020) சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.2,700, ரூ.3,150-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT